விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் என்பவர் முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இதனிடையே தற்போது
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜஹான். இவரும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் ஆரியனும் சமீபத்தில்
வைல்டு கார்டு மூலம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது, சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடன இயக்குநர் அமீரின் வருகை ஆகியவற்றினால் பிக்பாஸ் தற்போது பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸின் புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில்,
ஓ.டி.டி.யில் வெளியானவுடனேயே தமிழ்கூறும் நல்லுலகு முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட திரைப்படம் ‘மேதகு’. ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றின் தொடக்க காலத்தைச் சித்திரிக்கிறது இந்தப் படம். மேதகு தமிழ்த் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப்
சுவாரசியமே இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. வைல்டு கார்டு மூலம் அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். மேலும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் நடன இயக்குநர்
நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா
1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதன் முறையாக உலக கிண்ணத்தை வென்ற நிகழ்வை மையப்படுத்தி ’83’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கபீல் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இந்தப் படம்
லிபியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் சா்வாதிகாரி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்தது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது: ஜனாதிபதி
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 33 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியர் என 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும், நாக்பூரைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதைத்
மூக்கில் செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி சோதித்து வருவதாக ஐடிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழுமத்தின் செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது: மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பெங்களூருவில் உள்ள