கமல் ஹாசன் இயக்கி, நடித்து உருவாகி வந்த திரைப்படம் மருதநாயகம். கமல் ஹாசனின் கனவு திரைப்படமும், இதுவே ஆகும். இப்படி பார்த்து பார்த்து எடுத்த இப்படம் பாதியிலேயே நின்றுபோனது கமல் மட்டுமின்றி அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்தது. மீண்டும் எப்போது
தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா. கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அந்த நேரத்திலேயே
ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் தனது கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார். அவரின் அந்த பதிவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்சரா ரெட்டி, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துகொண்ட வருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அக்ஷரா
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மாநகராட்சி திரு.வி.க .நகர் 6 ஆவது மண்டலம் 75 ஆவது வார்டில் சுயேட்சையாக போட்யிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் கானா பாலா. ஏற்கனவே நடைபெற்ற
2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார். மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20
சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படையினா் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பலியானாா். அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினர், வடமேற்கு சிரியாவில் நேற்று
அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பாடசாலைகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் மதரஸாக்களை பொதுப் பாடசாலைகளாக மாற்றும் வகையில்