இந்தியாவிலும் ‘ஹாலிவுட்’ தரத்தில் படங்கள் எடுக்க முடியும் என்பதை ‘பாகுபலி-2’ மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் அதிக வசூல் என்றால் அந்த தகுதி இந்தி படங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறப்பட்டது. இந்தி பட நாயகர்கள்
அடைத்து வைக்கப்பட்டுள்ள டால்ஃபின்களுடன் ஒப்பிடும் போது கடலில் வசிக்கக்கூடிய டால்ஃபின்கள் மாசு ஏற்படுத்தும் பொருட்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா கடற்கரைக்கு அப்பால் உள்ள
பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் டி.வி. துணை நடிகையாக நடித்து வந்தார். டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் இருந்தார். தற்போது தமிழில் ‘ருத்ரா’ என்ற
சென்னையில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சில மணி நேரங்களில் வெடிக்கும் என்றும் கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கிப்பீடியாவுடன் போட்டியிடும் வகையில், அடுத்த ஆண்டு தேசிய என்சைக்ளோபீடியாவின் ஒரு பதிப்பை சீனா வெளியிடுகிறது. இதில், தலா 1,000 வார்த்தைகள் கொண்ட 3,00,000 உள்ளீடுகள் இருக்கும். இருபதாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்த திட்டத்திற்காக