நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பல அரசியல் சார்ந்த கருத்துகளை டிவிட்டர் மூலமும், தொலைகாட்சி மூலமும் தெரிவித்து வருகிறார். தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதிவரும் அவர், ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என கூறமுடியாது’, என அக்கட்டுரையில் கருத்து
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. “பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து
எகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரமிடின் உள்ளே சுமார் 30 மீட்டரில் இருந்து 70 மீட்டர்
பிக்பாஸ் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ஓவியா. இதில் ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். இவர்களில் ஓவியா பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்தார். நிகழ்ச்சியில், ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பழகிய விதம் பெரிதும் பேசப்பட்டது. இவர்களிடையே
சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். கேரளாவில் முன்னணி கதாநாயகியை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நடந்தது. நடிகைகள் ராதிகா ஆப்தே, கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் சினிமாவில்
தலைப்புச் செய்திகளையும், குறிப்பாக ஒரு டிவிட்டர் கணக்கையும் ஆக்கிரமித்த அந்த ஆங்கிலச் சொல், புகழ் பெற்ற ஆங்கில அகராதியான காலின்ஸால் 2017ம் ஆண்டின் பிரபல சொல்லாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகளில் பலமுறை
வயதான அரபு ஷேக்குகளுக்கு திருமணம் என்ற பெயரில் ஐதராபாத் சிறுமிகள் விற்கப்படக் காரணம் அவர்களின் ஏழ்மை மற்றும் விழிப்புணர்வின்மையா இல்லை, அதிகாரிகளின் அக்கறையற்ற செயல்பாடுகளா என்ற கேள்விக்கு பிபிசி சமூக வலைதள நேயர்கள் பதிவிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட
இருவர் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக ஒரு சில வருடங்களுக்கு முன் வலம் வந்தவர். பின் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆக,