சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பல பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பதாக அவர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் இருந்தது. கவின்
வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் ரிலீஸ் ஆவதால் சென்னையில் பெரும்பாலான தியேட்டர்கள் அந்த படத்தை திரையிட உள்ளன. மேலும் தற்போது முன்பதிவும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆனால் சென்னையில் முன்னணி தியேட்டர்களில் ஒன்றான போரூர் GK சினிமாஸ் திரையரங்கம்
காப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று படத்திலும் நடித்து முடித்துள்ளது. அதை தொடர்ந்து அவர் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் நடிக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சிவா அடுத்து ரஜினியை இயக்குவதாக
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர்களில் ஒருவர் தர்ஷன். இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இது பற்றி அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மிக உருக்கமாக பேசினார். “நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட
தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்சிக்கு இந்தியில் நடித்து திரைக்கு வந்த படங்கள் நல்ல வசூல் குவித்ததால் அங்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளமும் உயர்ந்துள்ளது. டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- “சமீப காலமாக சினிமா துறையில்
வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாகவும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இது அரசியல் திகில் கதை என்றும் கூறப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில்
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரி. அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த