கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வரியா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. அதன்பிறகு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்ததால்
பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர்
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல்
மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு, பிற்காலத்தில் புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் எனும் சஞ்சையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக
சர்க்கஸ் குழுவிலிருந்து தப்பித்து நகர சாலைகளில் சுதந்திரமாக சுற்றிய வரிக்குதிரையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டதால் அதை பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஜெர்மனியில் நடந்தேறியுள்ளது. ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ரோஸ்டோக்
தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் எப்போதோ முடிந்துவிட்டது. இன்று 103ம் நாள், வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இறுதி நாள். அன்று யார் பிக்பாஸ் 3வது சீசனில் டைட்டிலை வெல்லப்போகிறார் என்று தெரியவரும்.