பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் சரவணன். அந்த படத்திற்கு பிறகு பெரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றே கூறலாம். தனது சினிமா பயணத்தில் நல்ல இடத்தை பிடிக்க அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
டிவி துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மிக அதிகம். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம் என பெரிய லிஸ்ட் உள்ளது. தற்போது அந்த பட்டியலில் நீயா நானா கோபிநாத்தும் இணைந்துள்ளார். அவர் ´இது எல்லாத்துக்கும் மேல´
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்திற்கு பிறகு திரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்தார். அவர் தமிழில் நாயகியாக
ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ´சிண்ட்ரெல்லா´. திகில் ஹாரர் பேய்ப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர். படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ்
அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது. அதைத்
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் (வயது 29). இவர் காதல், நகைச்சுவை கலந்த ‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது உள்பட பல விருதுகளை அள்ளியவர். குக் மரோனி என்ற கலைப்பொருள் வியாபாரியை அவர் காதலித்து
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா இண்டி ரோட்டில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் வசித்து வருபவர் சகன்லால். இவருடைய மனைவி தாலிபாய் (வயது 40). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து
தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா காந்தியை