அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது பிறந்த குழந்தையை குளியலறையின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்ததற்காக அவா்மீது, போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனா். நியூயாா்க்கின், குயின்ஸ் பகுதியில் வசித்து வரும்