கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பின்னர், அதாவது சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் மலேசியாவின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இணையம் வழியிலான விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ‘கேரக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
நடிகர் ரஜினிகாந்தை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். அரசியல் நிலைப்பாடு, உடல் நலம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்கிறது தினத்தந்தி நாளிதழ். அந்த நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது:
திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பில் நெருக்கமாகத் தோன்றும் படங்களை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய கேரள இளம் ஜோடி, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது. அந்த படங்களை சமூக ஊடகங்களில் இருந்து
02 நவம்பர் 2020 திங்கள் 17 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.15-7.15, 4.45-5.45 ராகு காலம் : 7.30-9.00 குளிகை : 1.30-3.00 எமகண்டம் : 10.30-12.00 மேஷம்: தேர்ச்சி ரிஷபம்: ஆதரவு மிதுனம்: கவனம் கடகம்: நன்மை சிம்மம்: பரிசு கன்னி: நலம் துலாம்:
கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று
நெதர்லாந்தின் லெய்டென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, மனித உடலுக்குள் பயணிக்கக்கூடிய நேனோ அளவில் நீந்தி செல்லும் வடிவங்களை உருவாக்குவது சாத்தியமா? என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக, இதனை மருத்துவ சிகிச்சைக்கு
எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் ஏமாறுகிறவர்களுக்கு பஞ்சம் இல்லாதவரை ஏமாற்றுகிறவர்களுக்கும் சிக்கலில்லை. கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
நீங்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைக் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்காணும் இரு தகவல்களையோ, இரண்டில் ஒன்றையோ கட்டாயம் ஒரு முறையேனும் கடந்து வந்திருப்பீர்கள். “நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க
கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி முதல்