சிட்னி டெஸ்டின் போது இந்திய வீரா்களை இனவெறியுடன் திட்டியவா்களை அடையாளம் காண இயலவில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் அவுஸ்திரேலிய பயணத்தின் போது சிட்னி நகரில் 3
தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை 15 கோடி போ் என அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளாா். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 100,837,646 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன. 27) விடுதலை செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில்
இந்தியாவில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,689 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 137 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: புதன்கிழமை காலை வரையிலான 24
தலைநகர் டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் கடந்த ஒரு வருடமாக திரையரங்குக்கு வர பயந்து கொண்டிருந்த மக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த
26 வயதே ஆன இளம் தென் கொரிய நடிகை சாங் யூ ஜங்கின் மறைவு கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 23) அவர் மரணமடைந்ததாக அவரது ஏஜென்ஸியான சப்லைம் ஆர்டிஸ்ட் ஏஜென்சி அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அவரது உடல் அடக்கம்
பாலாஜிக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து என பல
கடந்த டிசம்பர் 9 ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் சின்னத்திரை நடிகை சித்ரா. மிகவும் தைரியமான பெண்ணான அவர் ஏன் திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அண்மையில் தான் சித்ராவின் கணவர் ஹேமந்தின்