அல்லா என்பவர் ஒருவரே. அவருக்கு இணை என யாரும் இல்லை, துணை என்று யாரும் இல்லை. அல்லாவிற்கு பெற்றோர்கள் இல்லை, பிள்ளைகள் இல்லை. அல்லா என்பவர் தனியானவர். தன்னிலே நிலையானவர். உலகில் அனைத்துப் படைப்புகளும் அல்லாவின் ஆதரவில் நிலைப் பெற்று இருக்கின்றன.
ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள், சிலர் மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் விருச்சிகம், மிதுனம்
பெண்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக, துரோகம் செய்துவிட்டதாக உலகம் முழுவதும் உள்ள ஆண்கள் புலம்புவது வாடிக்கையானது. ஆனால், ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு இதற்கு நேர்மாறான முடிவை தந்துள்ளது. சமீபத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆண்களிடம் ஒரு
*துணைவியுடன் ஒரு குஷியான குளியல் முடித்தப் பிறகு துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங்கள். *ஒரு சின்ன மாசாஜ் (துணைவிக்கு), இதற்கான பலனை அடுத்த நாள் இரவில் தெரியும். *துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டு, சிறிது தூரம் நடக்கலாம். *துணைவியின்
தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்த மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு
பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பெண்கள் பயன்பெறும்
இந்திய சமுதாயத்தில், குடும்பங்கள் பிணைக்கும் ஒரே அடித்தளமாக இருப்பது ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள். பல ஆண்டுகளாக, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணங்கள் செய்யப்படுகின்றன. இது திருமணம் வயதுடையவர்களால் பின்பற்றப்படுகிறது, அங்கு பெரியவர்கள்
மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று உலகளவில் மது மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, தமிழ்நாட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம். மேலும் துரதிர்ஷ்டவசமாக இப்பொழுது மது அருந்துவது ஒரு சமூக அந்தஸ்தாக
காரணம் சொல்வது, சாக்கு சொல்வது, சமாளிப்பது என ஒருவர் செய்யும் தப்புக்கு எப்போதும் அதிலிருந்து தப்பிக்க வழி வைத்திருப்பார்கள். மோசடியில் ஈடுபடும் ஒருவர் தங்கள் துணையால் கையும் களவுமாக பிடிபடும்போது அதனை சமாளிக்க பாக்கெட்டில் ஏகப்பட்ட சாக்குகளை