திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று தான் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் தங்களின்
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து