நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும். அதில் வயதான
பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் முக்கியமாக கவனிக்கப்பட்டவர் கவின். சரவணன்-மீனாட்சி என்கிற ஹிட் சீரியல் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தார். கவின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அந்த பிரச்சனைகள் முடிய மீண்டும்
தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார். மேற்கிந்திய தீவுகள்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே
ஸ்வீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என சீன அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.
தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக
நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டான்ஸ் தீவானே என்கிற நடன நிகழ்ச்சியின் குழுவைச் சேர்ந்த 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரபல நடிகையான மாதுரி தீட்சித், கடைசியாக 2019-ல் வெளியான கலான்க் என்கிற படத்தில் நடித்தார். 2018 முதல்
திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனப் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி ட்விட்டரில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி