இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார். பிரகாஷ் படுகோனே தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டு
இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபரில் தொடங்கவிருந்த உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது. பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தையும் கடந்த வகையில் ஐபிஎல் வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு போட்டி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் 30 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். நைஜா் எல்லையருகே அமைந்துள்ள கொமான்ஜாரி மாகாண கிராமம் ஒன்றில் இந்தத் தாக்குதல் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மோட்டாா் சைக்கிள்கள்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள வன உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா மாநிலம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டி விட்டதாகவும், கடந்த 15 நாள்களில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனா தீ நுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டிடாகோ மரடோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததே அவர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா
தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஹீரோவாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல்
துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர்
கோவையை அடுத்த சூலூர் நீலாம்பூர் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அவருடன் அவரது நண்பரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பூபதியும் தனியே வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 67 வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கங்கனா ரணாவத், சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளார். பிரபல நடிகையாக உள்ள கங்கனா பெறும் 4 வது தேசிய