பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 3) கோலகலமாக துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். அதன் படி இந்த
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று மிக பிரம்மாண்டமாக துவங்கியது. இந்த நிலையில் இன்று காலை வெளியான ப்ரமோவில், வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி
ஐபிஎல் 2021 போட்டியில் சிக்ஸர் அடிப்பதில் சிஎஸ்கே அணி வீரர்கள் முன்னணியில் உள்ளார்கள். ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன. 4 ஆம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற
கர்நாடக மாநிலம் கோகாக் நீர்வீழ்ச்சி குகைப் பகுதிக்கு சுற்றுலாச் சென்ற இளைஞர், செல்ஃபி மோகத்தால், கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்த போதும், அதிர்ஷ்டவசமாக, சிறிய காயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். செல்ஃபி மோகத்தால் பள்ளத்தில் விழுந்து
கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாக சைதன்யாவும் சமந்தாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். இந்தப் படம் தான்
பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் வலிமையுடன், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாகவுள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில்
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் இரு குடும்பத்தினர் சம்மதத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இருவரும்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சதிஷ், மேலும் தற்போது இவர் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் என்ற படத்தில் சதிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக்
சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. மும்பையில் இருந்து
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, ரசிகர்கள் அனைவரும் இதன் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில்