பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாடியா சங் வெளியேறிய நிலையில் தற்போது 16 பேர் இருக்கின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறிய நமிதா மாரிமுத்து மீண்டும்
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட ஸ்ராவ்யா சுதாகர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அக்சரா ரெட்டி என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால்
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ‘பவர்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நான்கு படங்களைத் தயாரித்து அனைத்தையும்
ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து மருதாணி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டி.இமான்
தேரா சச்சா சௌதா ஆசிரமத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில், அந்த ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தது. மேலும்
90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. முதல் படம் செம்பருத்தி செம ஹிட் என்பதால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. பின் திருமணம், குழந்தை என்றவுடன் சினிமா பக்கம் வராமல் இருந்த ரோஜா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண், இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன்
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று மெட்டி ஒலி. மிகப்பெரிய ஹிட்டான இந்த சீரியல், சமீபத்தில் கொரோனா காலகட்டத்திலும் ரீ டெலிகாஸ்ட் செய்து போதும் அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்த சீரியலில் விஜி எனும் முக்கிய கதாபாத்திரத்தில்
ஓ மணப்பெண்ணே படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக நாதியா சங் வெளியேறினார். கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக நமிதா
சாதிய வன்மத்துடன் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மாவும் யுவ்ராஜ் சிங்கும் இன்ஸ்டகிராமில் உரையாடல்