ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.1.16 கோடியில் மின்சார காரை இந்திய சந்தைகளில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அடுத்த 6 மாதங்களில்
ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்றை எதிா்கொள்ளும் சிங்கப்பூரின் உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் இதுகுறித்து கூறியதாவது :
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து, தமிழக அரசு