மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி வீடு ஒன்றில் பெண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு அவரின் காதில் இருந்த தோடு மற்றும் தங்க சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவருக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு
பெருந்தோட்டங்களில் தற்பொழுது நிலவுகின்ற முறை, மாற்றம் பெறாத வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 5,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில அலுவலக ரயில் சேவைகளும் மற்றும் அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது
யாழ்ப்பாணம் – தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (13)காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க
நடிகை த்ரிஷா தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதற்காக
பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் ஜோமன் ஜோசஃப் என்பவரை
கஜகஸ்தான் போராட்டம் தொடர்பாக மேலும் 1,678 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி
பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவாலை தரக்குறைவாக ட்விட்டரில் விமா்சித்த விவகாரத்தில், நடிகா் சித்தாா்த் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கோரினாா். மேலும் தனது வாா்த்தையை தன்னால் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய சித்தாா்த், சாய்னாவை விமா்சிக்க வேண்டும்