நாட்டின் சில பாகங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சாரம் துண்டிப்புக்கு
நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (10) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
வெலிகடை சிறைச்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு கைக்குண்டு
முல்லைத்தீவு, விசுவமடு, பாரதிபுரம் கிராமத்தில் இடியன் துப்பாக்கி வெடித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார். இதேவேளை, 2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிய ரக விமான அனர்த்தம் தொடர்பில் கைதான சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை ஜனவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சக்குராய் நிறுவனத்துக்கு
கிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதிகாரிகள் கருத்து தெரிவித்த போது, மாவட்டத்தின் பெய்து வருகின்ற பருவ
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 134 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,360 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 461
பயிற்சி பெற்ற இலங்கையர்களுக்கு லிபியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான லிபியா தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் மஹிந்த
100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்5வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. வீட்டில் கடைசியாக 5 போட்டியாளர்கள் உள்ளார்கள். டாஸ்க் எதுவும் இல்லாமல் வீட்டில் மிகவும் ஜாலியாக போட்டியாளர்கள் இருக்கிறார்கள், வெற்றியாளர் யாராக இருப்பார் என்பதை