பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் கடிதத்தைப்
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்றை வெடிக்கும் விதத்தில் வைத்ததது தான் என்று சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை பதிவு செய்யப்பட்ட
2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில்
கொழும்பு, மலர் வீதியில் அமைந்துள்ள “சிறிமதீபாய” பிரதமர் அலுவலகம் புனரமைக்கப்பட்ட நிலையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது. நினைவுக் கல்வெட்டை திரைநீக்கம் செய்த
கோயில் திருவிழாவின் போது ஆட்டுக்குப் பதிலாக மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், வலசப்பள்ளி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் திருவிழா
நாட்டில் இன்றைய தினம் மேலும் 827 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்
மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளராகவும் கடமையாற்றுகின்றார். இதுவரை அதன் தலைவராக இருந்த லசந்த விக்ரமசிங்க, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நேற்று (19) பல
டீசல் நிறைவடைந்ததன் காரணமாக முற்றாக செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மொத்த கொள்ளளவான 270 மெகாவாட்டில் 195 மெகாவோட்களை தேசிய மின் கட்டமைப்புக்கு இன்று (20) பிற்பகல் மீண்டும் சேர்க்க முடிந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
பொரளை கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அனிகா அட்டிக்கும், பாரூக் ஹசனாத் ஆகிய இரு பெண்களும், நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்