உக்ரைன் – ரஷ்யா பிரச்னை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஜொ்மன் கடற்படைத் தளபதி கே அச்சிம் ஸ்கோன்பாக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். கடந்த வாரம் தில்லி வந்த அவா், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, ‘உக்ரைனின்
எனக்கு வயது 22. காலையிலிருந்து வெயில் ஏற ஏற தலைவலியும் ஏற, நடு உச்சி நேரத்தில் அதிகமாகி, தலையைச் சம்மட்டியால் பிளக்கிற மாதிரி வலி எடுக்கிறது. வெயில் தாழத் தாழ தலைவலி குறைந்து, மாலையில் தலைவலி விட்டுவிடுகிறது. இது அடிக்கடி நேர்கிறது. இது என்ன
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி