ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம், பராமரிப்பாளரை கொன்றுவிட்டு, உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பீதி ஏற்பட்டுள்ளது. மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பல ஆண்டுளாக வளர்க்கப்பட்டு வரும் 2
கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770
சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும்
இதற்கு முன் நடந்து முடிந்த பிக் பாஸ் ஷோக்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை தேர்வு செய்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். இதில் ஓவியாவும் போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமான போட்டியாளர்களை தான் இறக்கியுள்ளார்கள். அதிலும் வனிதா இருந்தால் நிகழ்ச்சியில் எப்போதும் அதிரடி சண்டைகள் தான். இன்று வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா காபி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை முடித்தகையோடு இப்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ல் டிசம்பர் மாதம் வந்தது, அதன்பிறகு மார்ச் மாதம் 2021ல் படத்தின் பூஜை போடப்பட்டு அந்த மாதமே
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி
ஒடிசா மாநிலத்தில் நேற்று மேலும் 8,612 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது சிறுமி உள்பட 19 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர். இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள்
ஐபிஎல் போட்டிக்கான லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. லக்னௌ
சீன புத்தாண்டு செவ்வாய்க்கிழமை (பெப். 1) தொடங்குவதை ஒட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். வசந்த விழாவாக கொண்டாடப்படும் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.