கணவனால் கைவிடப்பட்ட ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நிஜ வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு ஊக்கமாக உள்ளது. முதன்முதலாக இந்த சீரியலில் நாயகியாக
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இப்படத்தின்
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரணாவத், ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள்
பிரபல இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகன் பிரேம்ஜி அமரன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு
தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமானவர் பாபா பாஸ்கர். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்த ’குப்பத்து ராஜா’ என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார். மேலும் பிக்
கேரளாவின் ஒரு கிராமத்தில் ஒரு சிறிய அறை ஒன்றில் பத்து வருடங்களாக பெண் ஒருவர் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. அந்த சிறிய அறையில் துன்புறுத்தப்படவும் இல்லை. ஒரே அறையில் பத்து வருடங்களாக அடைபட்டு கிடந்து
மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திகளை நடிகை வனிதா விஜய்குமார் மறுத்துள்ளார். திரைப்பட நடிகை வனிதா, கடந்த வருடம் ஜூன் மாதம் பீட்டா் பால் என்பவரை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து தனக்கு தெரியாமல் திருமணம்
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 13 ஆம் திகதி ஒருநாள் போட்டிகள் தொடங்க
உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,788,712 ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 175,621,790 தாண்டியுள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்து பிரிவுகளும் வரும் ஜூன் 14 ஆம் திகதி முதல் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட வேண்டும் என உயா் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா்