குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. கூறுகிறது. குழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு
எதிர்வரும் மே 30 ம் திகதி நடைபெறவுள்ள வேலைத் நிறுத்தத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் திட்டமிட்டப்படி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்
சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘விதி’ சீரியல் வழியே கதாசிரியராக அவதாரம் எடுத்திருக்கிறார், சின்னத்திரை நடிகை அப்சரா. என்ன மாதிரியான கதை இது? நம்மைச் சுற்றி இருக்கும் குடும்ப நிகழ்வுகளைப் பின்னணியாக வைத்துதான் இந்தக் கதையை எழுதியுள்ளேன்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 92 வயது லியாங் ஃபுஷெங், தன் மரணத்தை எதிர்பார்த்து சமாதியில் காத்திருக்கிறார்! ஒரு காலத்தில் இந்த மருத்துவருக்கு அழகான குடும்பம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ நோயால் மனைவியையும் மூன்று குழந்தைகளையும்
‘பாகுபலி 2’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், வளைகுடா நாடுகளில் திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் திகதி வெளியான 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி சாதனை
ரஜினி நடிப்பில் உருவாகும் ‘2.0’ திரைப்படம், ‘பாகுபலி’யை விட பெரிதான படமல்ல என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள பாகுபலி படத்தை பாகுபலிதமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார்.