ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் பிரபலமாக இருந்த இவர் இந்தி பட உலகுக்கு சென்றார். இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரு நிபோனை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும்,
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள்
சவூதி அரேபியாவில் சுமார் 6 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இனி நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களை பணியில் சேர்க்கக்கூடாது என
இந்திய வனங்கள் சட்டத்தின் கீழ், மரங்களுக்கான வரையறையில் இருந்து மூங்கிலை நீக்குவதற்கான இந்திய வனங்கள் திருத்த மசோதா, கடந்த 20-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், டெல்லி மேல்-சபையில் இம்மசோதாவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும்
மும்பையில் நடைபெற்ற தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்விற்கு, இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் ரசிகர் ஒருவரை விருந்தினராக அழைத்ததால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
கார்த்தி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தன்னால் முடிந்த வரை பலருக்கும் உதவி வருகின்றார். இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் ஒரு விபத்தில் இறந்தார், இதுக்குறித்து நேற்றே நம் தளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். அதை
தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ‘மாமன் வெயிட்டிங்…’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர் அடாஷர்மா. தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்தி நடிகைகள் தங்கள் ஆபாச படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விளம்பரம்
நமீதா சமீபத்தில் அவருடைய காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதியர் முதல் முதலில் பார்த்தது ஒரு பக்தி படம். இதன் பெயர் ‘ஹரே
மனிதர்கள் உயிர் வாழ தண்ணீர் அவசியம். உடல் நலனுக்காக சிலர் வழக்கத்தை விட ஓரளவு அதிகமாக தண்ணீர் குடிக்கின்றனர். அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால் கடும் அவதி ஆகிறது. அத்தகைய நிலை ஜெர்மனியை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் மார்க்வுப்பன் கார்ஸ்ட் (36)