நடிகர்-நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில், தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீலீக்ஸ், நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக்
வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.
நடிகர் ஆர்யா தற்போது எங்க வீடு மாப்பிள்ளை என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் அவரை இம்ப்ரஸ் செய்ய 5 பெண்கள் தற்போது பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியால் தற்போது அந்த தனியார்
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது நரகாசூரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயாவிற்கு திருமணம் முடிந்தது, தன் திருமண வாழ்க்கைக்கு பிறகும்
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தங்களது கட்சியின் முதல் வேலையே ஊழல் ஒழிப்பு தான், லோக் ஆயுக்தா மசோதாவில் தான் முதல் கையெழுத்திடுவேன், காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என்றார். திருச்சியில் நேற்று
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹரால்ட் ஹோலண்ட் (83). இவருக்கும் லில்லியன் பார்ன்ஸ் (78) என்பவருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதி, கடந்த 1967-ம் ஆண்டு