இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவருக்கு மேக்கப்மேனாக இருப்பவர் ஷான் முட்டத்தில். கேரளாவைச் சேர்ந்த இவர், இந்தி பட உலகில் பிரபலமானவர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் படத்துக்கு படம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து
`வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து `பப்பாளி’, `சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் `சதுரங்க வேட்டை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெயர் சொல்லும்
நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு நடிகை வெளியிட்ட தகவல் ஒன்று அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது. ஆம்பர் ரோஸ் என்ற நடிகை எப்போதும் வீட்டில் தன்
ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதை விட அவர் முன்னாள் உலக அழகியும் கூட. இவரை பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் திருமணம் செய்துக்கொண்டார், பலரும் இவர் அவரின் அழகிற்காக தான் திருமணம் செய்துக்கொண்டார் என கூறுவார்கள். இது
முன்னணி நடிகையாக வலம் வரும் பெரிய நம்பர் நடிகை, கடவுள் பெயரை கொண்ட இயக்குனரை காதலித்து வருகிறாராம். அவரையே இந்த ஆண்டு திருமணம் செய்யப் போகிறாராம். இதற்கிடையே அவர்களுக்கு ஏற்கனவே ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறதாம்.
இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ஷில்பா ஷின்டே. இவர், இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது போன்ற ஆபாச வீடியோ கடந்த வருடம் வெளியானது. அதில் இருக்கும் பெண் நான் இல்லை.
தென்னக திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இவரைத் தேடி வருகின்றன. நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் மே
முடி, நகம் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள்
குழந்தைகள் மீது வரும் பாலியல் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர். 13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையை பீடோபிலியா என்று அழைக்கிறார்கள். இந்நோயின் காரணம் இன்னும்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோன் எஸ்இ