நடிகர் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர். அண்ணா என அவரை அதிகம் நேசிப்பவர். இன்னும் சொல்லப்போனால் அவரின் திருமணத்திற்கு விஜய் தான் தாலி எடுத்துகொடுத்து நடத்தினார். சாந்தனு நடனம் ஆடுவதில் திறமை மிக்கவர். இயக்குனர் பாக்யராஜின் மகன் அவர் என்பது
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தனர் நடிகை சமீரா ரெட்டி. அதன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்தார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர்
சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழை தாண்டி தற்போது தெலுங்கில் தான் கலக்கி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ பேபி படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ். அப்படியிருக்க இந்த நிகழ்ச்சி தற்போது செம்ம பரபரப்பை அடைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியே வருவது நாம் முன்பே சொன்னது போல் பாத்திமாபாபு தான். மேலும், பலரும் சாக்ஷி
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படம் என்றால் நம்பி போகலாம் என்ற நிலை இருக்கும். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கத்தில் இந்த வருடம் வந்த பேட்ட படம் செம்ம ஹிட் அடித்தது, இதில் பேட்டயுடன் அஜித்தின்
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ´´ஏ´´ சான்றிதழ்
´இறுதிச்சுற்று´ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கி வரும் படம் ´சூரரைப் போற்று´. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த
சமந்தா நடித்துள்ள ‘ஓ பேபி’ தெலுங்கு படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சமந்தாவுக்கு, ரசிகர்கள் நடிகர்களுக்கு இணையாக பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். முதல் தடவையாக அவருக்கு கட் அவுட் அமைக்கப்பட்டு
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் ´ஆண்கள் ஜாக்கிரதை´. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ´இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான
நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீடூ’வில் தொடர்ந்து புகார்கள் வருகிறது. சில இயக்குனர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இப்போது மலையாள நடிகை காயத்ரி சுரேசும் பாலியல்