புனேவை சேர்ந்த 14 வயது ஜூயி கேஸ்கர் பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். கையுறையை போல காட்சியளிக்கும் அந்த கருவி நோயாளிகளின் உடலில் உருவாகும் நடுக்கம் குறித்த தகவல்களை சேகரிக்கும். சில மென்பொருள்
இத்தாலியில் பண்டைய ரோமப் பேரரசு கால நகரமான பாம்பேய்க்கு அருகில் ஒரு விழாக் கால தேரைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான்கு சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
கடலூரில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் அச்சிட்ட பனியன், சில்வர் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம்.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, லத்திகா, ஐ போன்ற படங்களில் நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். சமீபத்தில், நாங்க ரொம்ப பிஸி என்கிற படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தின் செல்லமா பாடலைப் பாடியதுடன் அதன் விடியோவிலும் இடம்பெற்று ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானார் பாடகி ஜோனிடா காந்தி. தில்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, கனடாவில் வளர்ந்தவர். ஷாருக் கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் வீரா்கள், கிரிக்கெட் நிா்வாகிகள், செய்தியாளா்கள், ரசிகா்களுக்கான நுழைவு இசைவுக்கென (விசா) பிசிசிஐயிடம் எழுத்துப்பூா்வ உறுதி பெற்றுத்தருவதாக ஐசிசி தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட்
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல் தலைவா் உள்பட 25 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்,
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( மாா்ச் 1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மைய