கொரோனா 2 வது அலையில் நடிகர் – நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு
Covid 19 Vaccine இரண்டாவது போட்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? உங்கள் சந்தேகங்களுக்கு இங்கே விடைகள். தடுப்பூசியில் சிக்கல்கள் என்ன? தீர்வு என்ன? கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு முழு விளக்கம்.
மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனப் பிரபல ஹிந்தி நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 2
இயக்குநர் பாரதிராஜா, கொரோனா தடுப்பூசியை தேனியில் செலுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 1 இலட்சத்து 96 ஆயிரமாகப்
கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள்
பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்துவந்த, இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை
இந்தியாவில் கொரோனாவின் கோரத் தாண்டவம் குறையாத நிலையில், பல பிரபலங்கள் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் காளி வெங்கட் தனது கொரொனா அனுபவம் குறித்து கூறியவை,
தி பேம்லி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார். தி பேம்லி மேன் 2 தொடரின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியானது. அதில் ஈழத்தமிழர்களின்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கிண்ண போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 செப்டம்பரில் டி20 ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. டி20 ஆசிய கிண்ண போட்டியில் இந்தியாவும் பங்கேற்பதால்