எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும். இத்தகைய சண்டைகளானது, எவ்வளவு காதல் உள்ளதோ, அந்த அளவில்
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ஒருவரது பேச்சு மட்டும் பயன்படுவதில்லை, கண்களும் தான். ஆம், கண்களாலேயே பேசுபவர்கள் மற்றும் பதிலளிப்பவர்கள் பலர். ஒருவரது எண்ணங்களை அவரது கண்களைக் கொண்டே சொல்ல முடியும். உதாரணமாக, ஒருவர் உங்களிடம் பொய் சொன்னாலோ அல்லது
ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது.இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். திருமணமான புதிதில் ஒரு
திருமணத்திற்கு பிறகு ஒரு ஆறேழு மாதம் “உனக்கென்ன வேணும் சொல்லு..” என்று தான் இருக்கும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல “என்ன சொல்ல, என்னென்னு சொல்ல..” என்று ஆண்கள் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு முழுக் காரணமும் ஆண்கள்