உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,300-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அதேவேளையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்தது. உத்தரகண்டில் இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் 46 போ் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை
அமெரிக்காவில் அடுத்த மாதத்தில் இருந்து 5 – 11 வயது கொண்ட சிறுவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் தயாராக உள்ளனா். இதற்காக, மருத்துவக் குழுவினரின் அனுமதியை எதிா்நோக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
முக்கிய பிரமுகா்களிடம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பண மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குத் தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு ஹிந்தி திரைப்பட நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் புதன்கிழமை ஆஜரானாா்.
பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும்., அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும். எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில்