நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ் புதிய வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச்
இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவின் 53 நாடுகளில் மேலும் 7 லட்சம் போ் கொரோனாவுக்கு பலியாகும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்
வங்கியில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு கடனைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடனைச் செலுத்தாதவர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வசித்தாலும் அவர்களிடமிருந்து வாராக் கடன்கள் திரும்பப்
செக்ஸ்! இந்த வார்த்தையை பயன்படுத்தினாலே நமது சமூகத்தில் “அய்யோ, என்ன இப்படி எல்லாம் பேசறாங்க..” என்று தான் பார்ப்பார்கள். ஆனால், தெருக்களில், குழாயடி சண்டைகளில் பெண்களும், ஏகபோக சண்டைகளில் ஆண்களும் “அம்மா, ஆத்தா..” என்பதை