சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன – இலங்கை
தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. உரிமை கோராத குறித்த பயணப் பொதியில் இருந்து சுமார் 360 கிராம்
நாளை (9) முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேரை நேற்றிரவு (07) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38, 32, 45, 22 மற்றும் 20 வயதுடைய ஆறு
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளதாகவும், நவம்பர் மாத இறுதியில்
அல வைக்குந்தபுரமுலோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கடந்த 2 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் தான் இசையமைப்பாளர். தமிழில் நடிகர் விஜய் படம், சிவகார்த்திகேயன் படம் என அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கை குறித்து ஐசிசி குழுவிடம் முறையிடுவதாக ஷேன் வார்னே கூறியுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் புதிய விதிமுறையை உருவாக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் 4
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக்
கஜகஸ்தானில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட்டுக் கொல்ல அந்த நாட்டு ஜனாதிபதி காசிம் – ஜொமாா்ட் டோகயேவ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து தொலைக்காட்சியில் அவா் வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: கஜகஸ்தானில் தற்போது