கால்நடை நலனோம்புகை சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சரினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய,
புதுக்குடியிருப்பு கிழக்கு விஸ்வமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (10) மாலை இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த மற்றுமொரு நபர் உள்நாட்டில்
மாதகல் கடற்பரப்பில் கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார். மீனவர்
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம். விபரம் தெரிந்த வயதில் இருக்கும் போது எனது தாத்தா ஒரு உலக உருண்டையினை கொண்டு வந்து அதில் உள்ள உலக நாடுகளை அடையாளம் காணுவதனை எனக்கு கற்றுத்தந்தார் அதனை கருத்தில் கொண்டு நான் உலக நாடுகளை அடையாளம் காணுவதில்
குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே
சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை மின்சார சபை (CEB)
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி
யாழ். ஊர்காவற்றுறையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று (10) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது 4) என்ற சிறுவனே
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். 57 வயதான டேவிட் பென்னட் என்ற நபர் ஒருவருக்கே இவ்வாறு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.