பளை முகமாலை பகுதியில் மனித நேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் பணியின் போது மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனிதநேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று
நடிகர் விஷ்ணு விஷால் கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிஸியான நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஷ்ணு விஷாலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. கொரோனா பாசிட்டிவ் ஆனதால் மிக அதிக உடல்
நடிகர் தனுஷ் நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார். இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின்
பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் வைத்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடீர் விபத்துக்களால் பாதிக்கபடும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் அனுகூலங்கள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்காக 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச்சட்டம் (139
நாக சைதன்யா – சமந்தா விவகாரத்து விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து
தனது இசையின் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிவருபவர் இளையராஜா. புத்தாண்டு என்றாலும் இளையாராஜா பாடல், பொங்கல் என்றால் இளையராஜா பாடல் என நம் வாழ்வுடன் கலந்துவிட்டது அவரது இசை. அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில்
சமைலயறையில் ´சீரகம்´ என்ற மருத்துவ குணமுள்ள மூலிகைச் சரக்கினை பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு தமிழர்கள் உணவு முறையில் மட்டுமல்லாது, ஆசிய நாடு முழுவதும் அனைவரின் வீடுகளிலும், அனைத்து உணவகங்களிலும் அதிகம்
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 282,970 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 441 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.19)
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்