யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரிய மூர்த்தி என்ற சூரி ஸ்டீபன் (வயது 54). இவர் மதபோதகராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 பெண்
கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த கொடூரம் ஆந்திராவின் ரேனிகுண்டாவில் நடைபெற்றிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20
ஓமானில் இன்று ஆரம்பமாகும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித்தொடர் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போட்டியில் பல முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் போட்டித்தொடரை பலரும் எதிர்பார்த்துள்ளனர். எனினும், போட்டி ஆரம்பிப்பதற்கு
நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (19) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
ஆந்திராவில் தெலுங்கு துணை நடிகை ஜோதி ரெட்டி, ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த நடிகை ஜோதி ரெட்டி, தெலுங்கு திரைப்படங்களில் துணை
மட்டக்களப்பு வவுணத்தீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை 250 கிராம் கஞ்சா செடியுடன் நேற்று (19) கைது செய்ததுள்ளதாக வவுணத்தீவு பொலிசார் தெரிவித்தனர். விசேட
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 192 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,829 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு
டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார். இளைஞர்
திரையுலகிற்கு மொடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார். மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக