நான் தூங்கும் முன்னே… நீ தூங்கி போனாய்… தாயே என்மேல் உனக்கென்ன கோபம்… கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே… கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்… ஐயோ ஏன் இந்த சாபம்… எல்லாம் என்றோ நான் செய்த பாவம்…