கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக
சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து வந்தார். இவவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர்
தமிழ் திரைஉலகில் இருந்து பாலிவுட்டிற்குச் செல்லும் நடிகர்களை அவ்வளவு சீக்கிரம் பாலிவுட் திரைஉலகினர் ஏற்றுக்கொள்வதில்லை. ரஜினி, கமல் இருவருமே போராடிப் பார்த்துத் திரும்பியவர்கள் தான். ஆனால் தனுஷ் மட்டும் அதில் விதிவிலக்காக இருக்கிறார். அவரது
புத்தளம் – ஆராச்சிக்கட்டுவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பத்துளுஓயா – மகாமாலிய பகுதியைச் சேரந்த 51
குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக
தனது மகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என இந்திய வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 49.5
பல புதிய வசதிகள் இன்னமும் பரிசோதனை முறையிலேயே இருக்கும் நிலையில், ஐ-போன் பயனாளர்களுக்கு மட்டும் முன்கூட்டியே இந்த வசதிகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. ஐ-போன் பயனாளர்களுக்கு பிரத்யேகமாக தற்போது 22.2.75 என்ற மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப்
இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 2003 முதல் 2016 வரை 58 டெஸ்டுகள், 147 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் கெளதம் கம்பீர். ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்து தற்போது மக்களவை உறுப்பினராக
முந்தல் – சின்னப்பாடு வென்னப்பு வல கடற்பிரதேசத்தில் 7 அடி முதலையொன்று மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய நிலையில் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வலையிலேயே
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (25) காலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார்