நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும் ஜனனி ஐயர் ஒருகட்டத்தில் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது
நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளி்ப்பது தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு பீட்டா அமைப்பு சூர்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா தெரிவித்த கருத்துக்களை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பீட்டா