நயன்தாரா பற்றிய காதல் ‘கிசுகிசு’க்களுக்கு பஞ்சமே இல்லை. என்றாலும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. படத்தில் நடிப்பதில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் அவருடைய காதல் பற்றியும் அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் கசிந்து கொண்டுதான்
நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “இந்த காலத்து காதல் செல்போன்-வாட்ஸ்அப் யுகத்துக்கு மாறி, காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல்
சர்வதேச பயங்கரவாதியாக திகழ்ந்தவர் பின்லேடன். இவர் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தார். இவர் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தார். பாகிஸ்தானின் அயோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக்கொன்றது. அதை
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோ பகுதியை சேர்ந்தவன் பெஞ்சமின் தக்கர் (25). இவன் ஒரு கார் திருடன் ஆவான். சம்பவத்தன்று இவன் ஒரு காரை திருடினான். அதை அதிவேகமாக ஓட்டி வந்தான். கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக பறந்தது. அப்போது அவன்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விபின் என இளைஞர் இரத்த சோகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக பெற்றோர் பணம் செலவழித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்நிலையில் ஏழை பெற்றோரான அவர்கள், இதுதொடர்பாக ஜனாதிபதி பிரணாப்