ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு
முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த 2005-ல் மும்பையை வியாபாரி ஒருவர் மூலமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய ‘லேண்ட்-க்ரூஸர்’ கார் ஒன்றை ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்தக்கார் 2004
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதற்கு நடைமுறை சட்டச்சிக்கல்கள் இருப்பாக மோடி கூறியிருக்கிறார் என்று அவரை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மத்திய
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களுக்கு பல்வேறு சினிமா துறையினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது ஆதரவை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இளைய தலைமுறையின் பலம் மீண்டும்
`குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா அடுத்ததாக ஜோதிகாவை வைத்து `மகளிர் மட்டும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் `சி-3′ படம் ஜனவரி 26-ம் திகதி திரைக்கு வர உள்ளது. இதற்காக பட புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சூர்யா தமிழகம் மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கேரளாவில் படத்
கடந்த 2010-ம் ஆண்டு விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது விக்கி லீக்சுக்கு ரகசிய ஆவணங்களை திருடி வழங்கியதாக திருநங்கை செல்சியா மேன்னிங் (29) கைது செய்யப்பட்டார். ஆணாக பிறந்த அவரது பெயர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஓரினச் சேர்க்கைப் பிரியர் என அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார். டொனால்ட் டிரம்ப் ஒரு சரியான பெண்பித்தர் என ஹிலாரி