ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ‘நீயா நானா’ கோபிநாத்தும் இரவில் மெரீனாவிற்கு சென்று போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். ”ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் பற்றிய உங்கள்
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்திற்கு தன் ஆதரவை முன்பே தந்தவர். மேலும், அறப்போராட்டம் குறித்த பல தகவல்களை தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். சமீபத்தில் ராதா ராஜன்
தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம், தெலுங்கு சிரீயல்களில்
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் இப்போது உலக பார்வையிலும் வந்திருக்கிறார். பல படங்களிலும், சில ஐட்டம் பாடல்களுக்காகவும் நடித்து நடனமாடி வருகிறார். விரைவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ராயீஸ்
ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார
சென்னையில் எழுத்தாளராக வரும் யுரேகா புத்தகம் ஒன்றை எழுத முடிவு செய்கிறார். சிவப்பு விளக்கு பகுதியை மையமாகக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுத நினைக்கும் யுரோகா அதற்காக விலைமாது ஒருவரை நேர்க்காணல் செய்ய விரும்புகிறார். இதற்காக சிகப்பு விளக்கு பகுதிக்கு
அமெரிக்க ஜனாதிபதி பத்தாண்டு காலம் பதவி வகித்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கடந்த நவம்பர் மாதம் 8-ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட்
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்றிரவு திடீரென சுமார் 80 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை