பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து நடிகை ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படை என பல பெயர்களில் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றனர். பிரபல இயக்குனர் ஒருவர்
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் போட்டியாளர்களாக 14 பேர் பங்கேற்றனர். இதில் சிலர் வெளியேறிவிட்டனர். தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு
இந்தி நடிகை கொய்னா மித்ரா ஓஷிவாராவில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பலமுறை அழைப்பு வந்து உள்ளது. தெரியாத எண் என்பதால் அதை ஏற்று பேசாமல் இருந்து வந்தார். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவர் வீட்டில்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடும் நடிகை ஸ்கார்லட் வில்சன். மாடல் அழகியான இவர், விஜய்யின் ‘ஜில்லா’ படத்திலும் குத்தாட்டம் ஆடி இருக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தில் பிரபாசுடன் சேர்த்து ஆடி உள்ளார். இவர்
பாகிஸ்தானில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது அவரது சொந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஒருவர், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
எல்லைகளால் நன்மையும் உண்டு, பின்னடைவும் உண்டு. ஒரு நாட்டின் எல்லையில் இருப்பதால் அதிக முக்கியத்துவம் பெறும் ஒரு இடத்தின் இருப்பு உணரப்படுவது நன்மை என்றால், மக்களை ஒருவரிடம் இருந்து மற்றவரை பிரிக்கும் எல்லைகள் வருத்தத்திற்குரியது. எல்லைகள்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏமனில் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்திருப்பதாவும், இதனால் அங்கு வாழும் ஒரு மில்லியனுக்கும் மேலான குழந்தைகளுக்குக் காலரா நோய் வந்தால் அவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக