நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். ஹீரோயினுக்காக படங்கள் பார்க்க வருபவர்கள் குறைவு, அந்த குறையை தீர்த்தவர் நயன்தாரா தான், இவர் சமீபத்தில் ஒரு
பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர் நடிகர் குனால் கெம்மு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். நடிகை சோஹா அலி கான் 2004 முதல் முக்கிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இருவரும் கடந்த 2015 ல் திருமணம்
ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான். ‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த
தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக
நாயகன் விஜய்சேதுபதி காளை அடக்குவதில் வல்லவர். ஆனால், எந்த வேலைக்கும் போகாமல், நண்பர் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றி வருகிறார். இந்நிலையில் காளை அடக்கும் போட்டி வருகிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த மேக்கப் பைகளில்
நாயகன் அசோக் மிகவும் வசதியானவர். தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய அவர், அங்கு நாசரின் மகளான மேகாஸ்ரீயை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் தமிழ் நாட்டில் இருக்கும் கம்பெனியில் பிரச்சனைகள் ஏற்பட்டதால், அமெரிக்காவில் இருந்து
இந்தியாவில் ரத்த தானத்தை மிக எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அதன் நிறுவனர் மர்க் ஸக்கர்பெர்க் கூறுகையில்:- இந்தியாவில் விபத்து மற்றும் முக்கிய அறுவைச்சிகிச்சைகள் போன்ற அவசரமான சூல்நிலையில்
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உருவம் கொண்ட கொலு பொம்மைகள் நவராத்திரி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள செய்தி, தமிழகத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், விற்பனை அமோகமாக உள்ளது.
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ‘ஆஸ்ட்ரோ சாட்’ 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள்ளது. நமது பால்வழி மண்டலத்தைப் போல பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்த இந்த மண்டலம்,