நாயகன் துரை சுதாகர் தனது மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். மாமாவின் போதைனைப்படியே அனைத்து காரியங்கையும் செய்யும் துரை சுதாகர், மாமா, நண்பர்களுடன் இணைந்து மதுக்டையே கதி என்று இருந்து
கோயம்புத்தூரில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளான ஷங்கர் – மீனு கார்திகா சொந்த ஊரில் இருந்து நகரத்து வருகின்றனர். அங்கு தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகையில், திடீரென அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும்