பள்ளிக்கு செல்லும் இளம் மங்கையாக வரும் டெல்லாவின் பெற்றோர் மகளை என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பதில்லை. மேலும் மகளுக்கு மொபைல் போன், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதன்விளைவாக பள்ளிக்கும் மொபைல் போனை
தாய், தந்தையை இழந்த நாயகன் கவித்ரன் சென்னையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். கானா பாடல்களை பாடுவதையே தொழிலாக கொண்டுள்ள கவித்ரன் அதனை வைத்தே தனது பிழைப்பை நடத்தி வருகிறார். மேலும் தனக்கு எப்போது சாவு வரும் என்றும் எதிர்பார்த்து