சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டவர் இந்தி நடிகை ரியாசென். ‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ என்ற வெப் தொடரில் நிஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கிறார். இதற்காக ஒரு படுக்கை அறை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது உற்சாகமான ரியாசென், “நிஷாந்திடம் அவருடைய
‘காலா’ படப்பிடிப்பு முடிய இருப்பதால் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 8 வருடங்களுக்கு பிறகு கடந்த மே
பிரேசில்,பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருந்தாலும், வளமையான நீர் ஆதாரங்களையும், செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை கொண்ட நாடுகளில் முதலாவதாக திகழ்கிறது. மழைக்காடுகளை இயற்கையின் கொடையாக பெற்றுள்ள பிரேசில், உலகில் உள்ள
தொழில்நுட்ப உலகின் மிக முக்கிய நிறுவனமான ஆரக்கிள் வியாழக்கிழமை, நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த காலாண்டை விசடவும் 14 சதவீத அதிக லாபத்தை அடைந்தாலும், வரும் காலாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக ஓவியாவின் படம் ரிலீஸாக தாமதமாகிறதாம். தமிழ்த் திரையுலகால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாபுலர் ஆக, இப்போது தமிழ் சினிமாவே ஓவியாவுக்காக ஏங்கி நிற்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா வீரர்களில் தோனியும் ஒருவர். இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை, ஒரு மினி உலகக்கோப்பையையும் பெற்று தந்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் போது நடிகை ராய் லட்சுமியுடன் காதலில் இருந்ததாக அப்போது ஒரு
முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படங்கள் வெறும் பொழுதுப்போக்கு என்று மட்டும் யாரும் பார்ப்பதில்லை, இவர் சமுதாயாத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கமர்ஷியலாக கூறுபவர். இவர் விஜய்யுடன் 3வது முறையாக இணைந்து ஒரு படத்தை
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை
ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் பீர் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலும் அக்டோபர் மாதத்தில் பீர் திருவிழா நடைபெற்று வருகிறது. அவ்வகையில்,