அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே சசிகலாவின் நியமனம் ரத்து, அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி ரத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அ.இ.அ.தி.மு.கவின் பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள
”குரங்கு செல்ஃபி” புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் ஒரு புகைப்பட கலைஞர். 2011-ம் ஆண்டு இந்தோனீசிய வனப்பகுதியில், பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டாம் அல்டர். 67 வயதாகும் இவர் சில ஹிந்தி படங்களிலும், பல ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தானா சேர்ந்த கூட்டம், சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ போன்ற படங்களில் கவனம் செலுத்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானாது. அந்த
ராஜமௌலியின் பாகுபலி படம் கிட்டத்தட்ட 7500 திரையரங்கில் வெளியானது தான் முந்தைய அதிகபட்ச சாதனையை இருந்தது. அதை தற்போது ஒரு ஹிந்தி திரைப்படம் முறியடிக்கவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படம் இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில்
பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து
‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூனம்கவுர். பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது ‘நண்டு என் நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும்
தெலுங்கானாவில் மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவியின்
ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் புற்றுநோய்க்கு
பாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவு. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும். ஒருவர்