பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் யார் என தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்ட உடன் அதை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸன் தான் பிக் பாஸ் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பிக் பாஸ் வேறு ஒருவர். பிக்
சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை சோனி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது. சோனி தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியா கி. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் சர்ச்சையில்
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதல் என்ற தகவல் பற்றி விளக்கம் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா. பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா ஜியோமி செல்போன் குறித்து ட்விட் போட்டார். சைக்கிளின் புகைப்படத்தை மட்டும் போட்டு லவ் இஸ் இன் தி
தீபிகா படுகோனே நடிகையாக யார் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் தீபிகா படுகோனே. இது தவிர விளம்பர படங்களிலும் நடித்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இந்நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க
பாலிவுட்டில் பிரபலமான ஹீரோ அக்ஷய் குமார். மிகவும் பிசி நடிகரான இவர் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இவர் பிரபல டிவி சானல் நடித்திவரும் The Great Indian Laughter என்ற காமெடி ஷோவில் நடுவராக வரப்போகிறார். கடந்த 2008
தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர், கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 3 தடவை சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கி இருக்கிறார். இவர் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் தமிழில் பல படங்களில் பாட்டு பாடியுள்ளார். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில்,
‘முத்ரா’ திட்டத்தின் வாயிலாக 5½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 8-ந் தேதி முத்ரா திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம், நிதியற்றோருக்கு நிதி வழங்குவதை
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஒளிப்பரப்பு உரிமை நேற்று பிசிசிஐ-யால் கொடுக்கப்பட்டது. இதற்கு சுமார் 24 நிறுவனங்கள் போட்டியிட்டன. சமூக
சீனாவில் உங்கள் முகத்தை பார்த்தே பணம் மற்றும் கடனட்டை எதுவும் பயன்படுத்தாமல் உணவு வாங்க முடியும். துரித உணவு விடுதிகளில் முகத்தை ஸ்கான் செய்து பொருள் விற்கும் தொழில்நுட்பத்தை சில்லறை வணிக பெருநிறுவனமான அலிபாபா அறிமுகம் செய்துள்ளது. உங்கள்